Uncategorized

பாவத்தின் சுதந்திரம் அடிமைத்தனம்

இந்த உலகத்தின் தேவனுடைய வேலை, நம்மை ஆவிக்குரிய உண்மைகளைப் பற்றி அறியாதவர்களாக வைத்து, ஏமாற்றத்தில் வைத்திருப்பதாகும். அவன் காரியங்களைத் தலைகீழாகப் புரட்டுகிறான். வெளிப்புறமான காரியங்களைக் கொண்டு தொடர்ந்து ஏமாற்றுகிறான். மகிழ்ச்சி, ஞானம் மற்றும் சுதந்திரம் பற்றி மனிதர்களை ஏமாற்றுகிறான். பணக்காரர்களும் செழிப்பானவர்களும் உண்மையாகவே மகிழ்ச்சியானவர்கள் என்று தொடர்ந்து பொய் சொல்லி, அனைவரையும் நம்ப வைக்கிறான். வேதத்தின் வேலை, அவனுடைய ஏமாற்றத்திலிருந்து நம்மை விடுபடுத்துவதாகும். வேதம் சொல்லுகிறது, வெளிப்படையாகப் பணக்காரர்கள் அல்ல, ஆனால் ஆவியில் ஏழைகள், துக்கப்படுகிறவர்கள், நீதிநிமித்தம்

பாவத்தின் சுதந்திரம் அடிமைத்தனம் Read More »