தேவனின் பணத்தில் கவனமாக இருங்கள் – லேவியராகமம் 22
பிதாவே, எங்கள் வீடுகளில் நாங்கள் செய்யாமல் விட்டுவிட்ட காரியங்கள் பல உள்ளன என்பதை உம்மிடத்தில் அறிக்கையிடுகிறோம். எங்களுக்கு இன்னும் முடிவடையாத அலுவலக வேலைகளும், நிலுவையில் உள்ள வீட்டு வேலைகளும், துவைக்க வேண்டிய துணிகளும், கழுவ வேண்டிய பாத்திரங்களும் குவிகளாகக் கிடக்கின்றன. இருப்பினும், எங்களுக்கு மிகவும் அவசியமான ஒரே காரியத்தைக் கவனித்துக்கொள்ளும்படி நாங்கள் இங்கே வந்திருக்கிறோம். பிதாவே, எங்கள் ஆத்துமாக்களைப் பராமரிக்கும்படி நாங்கள் வந்திருக்கிறோம். எங்கள் இரட்சகரின் பாதத்தருகே அமர்ந்திருந்த மரியாளைப் போல நாங்களும் வந்திருக்கிறோம்; நாங்கள் அவருடைய […]
தேவனின் பணத்தில் கவனமாக இருங்கள் – லேவியராகமம் 22 Read More »
